வீசுகின்ற தென்றலும் நீ
பேசுகின்ற மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற பாடம் நீ.
அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு கின்றாய்
அரவணைத்து தாயையப்போல்
தேற்று கின்றாய் .
என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ செய்கின்றாய்.
கள்ள மில்லா
உள்ளத்தைக் காட்டுகிறாய்.
கவிஎழுத ஒரு
மொழியை வழங்குகிறாய்.
பால் நிலவே
பருவத்தின் செழிப்பே ....
உன் விழிஎழுதும்
பா வினங்கள்கோடி .
நம் இலக்கே
இலக்கணமாய் வாழ்வதுதான் .
என்றாலும் புதிய
இலக்கணத்தைப் படைப்போம் வா.
பேசுகின்ற மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற பாடம் நீ.
அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு கின்றாய்
அரவணைத்து தாயையப்போல்
தேற்று கின்றாய் .
என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ செய்கின்றாய்.
கள்ள மில்லா
உள்ளத்தைக் காட்டுகிறாய்.
கவிஎழுத ஒரு
மொழியை வழங்குகிறாய்.
பால் நிலவே
பருவத்தின் செழிப்பே ....
உன் விழிஎழுதும்
பா வினங்கள்கோடி .
நம் இலக்கே
இலக்கணமாய் வாழ்வதுதான் .
என்றாலும் புதிய
இலக்கணத்தைப் படைப்போம் வா.