tag:blogger.com,1999:blog-303206776943112457.post3482145547724360197..comments2023-10-29T06:13:20.618-07:00Comments on மாலதி யின் சிந்தனைகள்: முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...மாலதிhttp://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-303206776943112457.post-3774307805129838382011-07-16T22:39:41.465-07:002011-07-16T22:39:41.465-07:00கவிதை முழுமையும் உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம்.....கவிதை முழுமையும் உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-84109844082247482982011-07-15T12:26:43.466-07:002011-07-15T12:26:43.466-07:00போலித்தனமில்லா
உங்களுடைய பதிவுகளை
புரிந்து கொள்...போலித்தனமில்லா <br />உங்களுடைய பதிவுகளை<br /> புரிந்து கொள்ள <br />முடிகிறது <br />நான் நாளும் தொடர்வேன்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-78919792198741243782011-07-12T23:38:26.289-07:002011-07-12T23:38:26.289-07:00''..மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத...''..மன்னவனே <br />இந்த மாக்கள் <br />கூட்டத்தை விடுத்து <br />திக்கு தெரியாத <br />காட்டிற்குள் <br />சென்றாகிலும்<br />நம்...<br />வாலிபத்தின் <br />வசந்தத்தை <br />தேடுவோம் வா ..''..<br />மாற்றுச் சிந்ததைனை.வாழ்த்துகள்!<br />Vetha. Elangathilakam.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-79687033355627312562011-07-09T22:17:58.156-07:002011-07-09T22:17:58.156-07:00வணக்கம் உங்களின் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக...வணக்கம் உங்களின் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் சிபி சாரின் வேண்டுகோள் முறையானதே எந்த படைப்பாளியும் இன்னொரு படைபாளியின் கருத்தை உள்வாங்கி கொள்ளும்போது செழுமை அடைகிறான் என்பது எமது கருத்து இருப்பினும் தலைப்பை மற்ற இயலவில்லை பொறுத்தருள்க நன்றி ......மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-75638155568287620412011-07-07T12:57:21.477-07:002011-07-07T12:57:21.477-07:00நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்...நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்......αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-91552948777518027902011-07-06T10:26:22.837-07:002011-07-06T10:26:22.837-07:00நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது ...நேர்மை பேசி <br />நீ ...<br />அழிவதை <br />ஏற்றுக்கொள்ள முடியாது .<br /><br />அதையே ...<br />வேடிக்கை பார்க்கும் <br />கையாலாகாத <br />இந்த சமூகத்தை <br />முலைதிருகி எரிந்து <br />கொன்று அழிக்கவும் <br />என்னுள்ளம் <br />ஒப்பாது ...உண்மையான வரிகள். . .அருமை. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-64052353021573710152011-07-06T06:09:02.692-07:002011-07-06T06:09:02.692-07:00வணக்கம் மாலதி.என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க...வணக்கம் மாலதி.என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி..<br />உங்கள் சிந்தனைகளை நான் பின்தொடர ஆரம்பித்து விட்டேன்.கூடிய விரைவில் பழைய பதிவுகளையும் படித்து விடுகிறேன்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-12288823200983945582011-07-05T03:00:27.554-07:002011-07-05T03:00:27.554-07:00சிந்திக்க வைக்கும் வரிகள்.சிந்திக்க வைக்கும் வரிகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-89795637197594250022011-07-04T20:30:04.633-07:002011-07-04T20:30:04.633-07:00அழகிய வரிகள்...
என்ன செய்வது?????????அழகிய வரிகள்...<br /><br />என்ன செய்வது?????????Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-49047192580161369962011-07-04T18:33:04.062-07:002011-07-04T18:33:04.062-07:00நச் கவிதை சகோ!நச் கவிதை சகோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-81710140127657930882011-07-04T18:33:03.409-07:002011-07-04T18:33:03.409-07:00நச் கவிதை சகோ!நச் கவிதை சகோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-91288792770796745512011-07-04T15:30:01.736-07:002011-07-04T15:30:01.736-07:00இனி உங்கள் வலைப்பக்கம் தொடர்ந்து வருவேன்இனி உங்கள் வலைப்பக்கம் தொடர்ந்து வருவேன்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-2847372154475302472011-07-04T15:29:27.600-07:002011-07-04T15:29:27.600-07:00கவிதை நடை உங்களுக்கு அழகாக வருகிறது
நயமான வரிகளுட...கவிதை நடை உங்களுக்கு அழகாக வருகிறது <br />நயமான வரிகளுடன்...<br />வாழ்த்துக்கள்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-84696563001470261482011-07-04T15:28:29.643-07:002011-07-04T15:28:29.643-07:00இயல்பான வரிகள்
நியாமான கோவங்கள்
உங்கள் கவி அசத்த...இயல்பான வரிகள் <br />நியாமான கோவங்கள் <br />உங்கள் கவி அசத்தல் அக்காசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-74529747445120632282011-07-04T14:38:33.339-07:002011-07-04T14:38:33.339-07:00இயல்பு வாழ்க்கையின் வரிகள்... "நேர்மை பேசி அழ...இயல்பு வாழ்க்கையின் வரிகள்... "நேர்மை பேசி அழிவதை ஏற்றுக்கொள்ள முடியாது " வரிகளில் முடியாமையின் வலி தைக்கிறது.. வாழ்த்துக்கள்...சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-15841817280787359762011-07-04T07:27:54.053-07:002011-07-04T07:27:54.053-07:00yathartham...unmai ....varigalil vali therigir...yathartham...unmai ....varigalil vali therigirathu...jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-29866020504690637362011-07-04T05:17:54.082-07:002011-07-04T05:17:54.082-07:00பொய்மை உலகு குறித்த கோபம்
அனலாய் கொதிக்கிறது கவிதை...பொய்மை உலகு குறித்த கோபம்<br />அனலாய் கொதிக்கிறது கவிதை வரிகளில்<br />சிறந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-7222896527297325352011-07-04T04:55:15.294-07:002011-07-04T04:55:15.294-07:00உலகத்து ஊழல்மேல் நேர்மையான ஆதங்கம்.என்னதான் திட்டி...உலகத்து ஊழல்மேல் நேர்மையான ஆதங்கம்.என்னதான் திட்டினாலும் திருந்தாத உலகமிது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-88021258820001381712011-07-04T04:54:34.393-07:002011-07-04T04:54:34.393-07:00"வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்..."வேடிக்கை பார்க்கும் <br />கையாலாகாத <br />இந்த சமூகத்தை <br />முலைதிருகி எரிந்து <br />கொன்று அழிக்கவும் <br />என்னுள்ளம் <br />ஒப்பாது ...<br /><br />மன்னவனே <br />இந்த மாக்கள் <br />கூட்டத்தை விடுத்து <br />திக்கு தெரியாத <br />காட்டிற்குள் <br />சென்றாகிலும்<br />நம்...<br />வாலிபத்தின் <br />வசந்தத்தை <br />தேடுவோம் வா"<br /><br />மரபிற்காக என போலியாக எழுதாமல் எதார்த்தத்தினை கவிதையில் வடித்திருத்திருக்கிறீர்கள். அருமை!நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-79185373231700192032011-07-04T04:11:42.535-07:002011-07-04T04:11:42.535-07:00வரிகள் ரொம்பவும் ஷார்ப்...பாராட்டுக்கள்வரிகள் ரொம்பவும் ஷார்ப்...பாராட்டுக்கள்குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-32837917178978263752011-07-03T08:22:29.580-07:002011-07-03T08:22:29.580-07:00ஆஹா நல்ல கவிதை - படிக்கத்தூண்டக்கூடிய நல்ல தலைப்பு...ஆஹா நல்ல கவிதை - படிக்கத்தூண்டக்கூடிய நல்ல தலைப்பு.<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br />தொடர்ந்து எழுதி அசத்துங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-36964932955843199322011-07-03T01:55:16.964-07:002011-07-03T01:55:16.964-07:00\\\நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடு...\\\நேர்மையும்<br /> அர்பணிப்பு களும்<br />அலட்சியம்<br />செய்யபடுகிறது<br />என்பதான<br />உங்கள் ஆதங்கம்<br />நியாயத்தை<br />உணர்த்துகிறது அன்பே ...\\\<br />என்ன ஒரு சாபக்கேடோ தெரியவில்லை .இதுதான் நடக்கிறது ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-89196858556023112642011-07-03T01:41:58.909-07:002011-07-03T01:41:58.909-07:00படித்து முடித்தவுடன் கைகள் அன்னிச்சையாக தமிழ் மணத்...படித்து முடித்தவுடன் கைகள் அன்னிச்சையாக தமிழ் மணத்தை தேடியது,<br />தமிழ் பேசி , நேர்மை பேசுவதை ஒப்பாத மனம் <br />கொண்ட கவிதை<br />எதார்த்த இன்பம் <br />//மன்னவனே <br />இந்த மாக்கள் <br />கூட்டத்தை விடுத்து <br />திக்கு தெரியாத <br />காட்டிற்குள் <br />சென்றாகிலும்<br />நம்...<br />வாலிபத்தின் <br />வசந்தத்தை <br />தேடுவோம் வா ///<br /><br />வாலிபத்தின்<br />வன்மையை<br />வலிமையாய் சொன்ன பதிவு<br />அட்டகாசம்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-86835560350176916462011-07-03T01:40:49.918-07:002011-07-03T01:40:49.918-07:00சிறப்பாக இருக்கிறது தொடருங்கள் ..சிறப்பாக இருக்கிறது தொடருங்கள் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-9979781101351442282011-07-03T01:36:12.978-07:002011-07-03T01:36:12.978-07:00nalla varikal
valththukkal..............nalla varikal<br />valththukkal..............vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.com