tag:blogger.com,1999:blog-303206776943112457.post5402129438207973393..comments2023-10-29T06:13:20.618-07:00Comments on மாலதி யின் சிந்தனைகள்: நாங்கள் தமிழர்கள்மாலதிhttp://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-303206776943112457.post-55823062941959775332011-12-29T22:11:52.879-08:002011-12-29T22:11:52.879-08:00@ஹேமாஉங்களின் கருத்து முற்றிலும் உண்மை என்பது மட...@<a href="#c8393295052453149933" rel="nofollow">ஹேமா</a>உங்களின் கருத்து முற்றிலும் உண்மை என்பது மட்டுமல்லாமல் ஈழம் மட்டுமல்லாது இங்கு தமிழகமும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல அங்கு வரதராசபெருமாள் என்றலால் இங்கு முத்தமிழரிஞ்ச்ர் என கூறிக்கொள்ளும் கருணாநிதி அங்கு கருணா என்றால் இங்கு கங்கரசு தமிழர்களை முற்றாக ஒழிக்கவே செய்கிறார்கள் தமிழன் ஒன்று படவேண்டிய நேரமிது தமிழகத்திலும் , ஈழத்திலும் பல்வேறு வகையில் பிரிந்துகிடப்பது தமிழன் அழிவிற்கே வழிவகுக்கும்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-75261902332533759492011-12-29T21:09:23.602-08:002011-12-29T21:09:23.602-08:00நாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம்...நாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். <br /><br />RADIO FOR FREE VOICES<br /><br />நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின் குரல்RADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின் குரல்http://rffvtamil.blogspot.com/2011/10/blog-post_4690.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-14419459421013591862011-12-29T06:26:53.264-08:002011-12-29T06:26:53.264-08:00"சிலந்தி வலைகளைக் கண்டே பயப்படுகிறோம்...
சிறை..."சிலந்தி வலைகளைக் கண்டே பயப்படுகிறோம்...<br />சிறைக்கதவுகளைப் பற்றிச் <br />சொல்லவே வேண்டியதில்லை!"<br /><br />--அற்பதமான, அழகான வரிகள்.<br /><br />தமிழர்கள், நாம் எழுதுவதற்கு நிறையத் தீனி போடுகிறார்கள்... என்பதைதவிரச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.<br /><br />--உதயசூரியன்.உதயசூரியன்http://pusuriyan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-85373761772580155732011-12-29T02:30:03.415-08:002011-12-29T02:30:03.415-08:00தலைப்பின் தனமையையும், கவிதையின் கருவையும் , ‘கோமாள...தலைப்பின் தனமையையும், கவிதையின் கருவையும் , ‘கோமாளி’யின் புகைப்படமே தெளிவாய் புட்டுப்புட்டு வைக்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-70706335568422124342011-12-29T00:03:29.602-08:002011-12-29T00:03:29.602-08:00ஹி ஹி நானும் தமிழந்தான்ஹி ஹி நானும் தமிழந்தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-4790011287962158272011-12-28T07:17:04.631-08:002011-12-28T07:17:04.631-08:00பெரும்பான்மை
தமிழர்கள்
ஆம்
அப்படிதான்
என நினைத்து
...பெரும்பான்மை<br />தமிழர்கள்<br />ஆம்<br />அப்படிதான்<br />என நினைத்து<br />எழுதியதோ<br /><br />மன்னிக்கவும்<br />சிறுபான்மை <br />சில்லரைக்கள்<br />செய்திகளில் வருவதால்<br />சினந்து எழுதியதாக<br />எடுத்துக் கொள்கிறேன்<br /><br />பெரும்பான்மை<br />எதுமற்றவர்கள்<br />எழுவதற்கு தயாரனவர்கள்<br /><br /><br />அங்கொன்றும் இங்கொன்றுமாய்<br />தலைமைகள் தோன்றும் போதே<br />சரி செய்யப்படுகிறார்கள் அல்லது<br />சதி செய்து காணாமல் போக்கப்படுகிறார்கள்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-29083697180628780532011-12-27T23:47:03.899-08:002011-12-27T23:47:03.899-08:00நானும் தமிழந்தான்நானும் தமிழந்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-84751817448567510082011-12-27T14:10:33.186-08:002011-12-27T14:10:33.186-08:00எங்களை பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்களே மாலதி அக்...எங்களை பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்களே மாலதி அக்கா...<br />நான் என்னத்தை சொல்லுவேன்....<br />நாங்கள் அப்படித்தான்...<br />மாறவும் மாட்டோம் <br />மாற முயற்சிக்கவும் மாட்டோம்......<br />இது எங்கள் சாபம் போல் :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-84194765512617162902011-12-27T11:26:46.040-08:002011-12-27T11:26:46.040-08:00கடந்த சில நாட்களாக
தங்கள் பதிவுகளுக்காக
காத்திருந்...கடந்த சில நாட்களாக<br />தங்கள் பதிவுகளுக்காக<br />காத்திருந்து இப்போது<br />"நாங்கள் தமிழர்கள்"<br />நன்றி.நல்லாருக்கு.<br />http://dooritwilldo.blogspot.com/2011/12/blog-post_27.htmlJokerhttps://www.blogger.com/profile/01079091137736215638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-53713651788582051642011-12-27T10:07:00.624-08:002011-12-27T10:07:00.624-08:00யார் நம் சகோதரியா இப்படி எழுதியது.
ஏன் சகோதரி இவ்வ...யார் நம் சகோதரியா இப்படி எழுதியது.<br />ஏன் சகோதரி இவ்வளவு விரக்தி.<br />மாறும் அதற்கு சிறிது காலம் ஆகும்.<br />மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்<br />தமிழ் உணர்வுகளில் நானும்....<br />என் வலையில் சிறு மன பகிர்வு <br />http://dooritwilldo.blogspot.com/2011/10/blog-post_8478.htmlJokerhttps://www.blogger.com/profile/01079091137736215638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-79497356417270949992011-12-27T09:19:38.295-08:002011-12-27T09:19:38.295-08:00அருமை...அருமை...
வாழ்த்துக்கள்.அருமை...அருமை...<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-26075855243755615132011-12-27T06:27:28.218-08:002011-12-27T06:27:28.218-08:00காலம்காலமாக நாம் இருக்கும் நிலையை
நிலைக்கண்ணாடி போ...காலம்காலமாக நாம் இருக்கும் நிலையை<br />நிலைக்கண்ணாடி போல காண்பித்துவிட்டீர்கள் சகோதரி.<br />உள்ளக்குமுறல்கள் மென்மையாக ஆணித்தரமாக<br />ஒலிக்கிறது கவிதையில்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-9687714992181940302011-12-27T06:18:39.433-08:002011-12-27T06:18:39.433-08:00மிகச் சரி
சிந்தனைச் சுமை கூட சுமக்க திராணியும்
மனப...மிகச் சரி<br />சிந்தனைச் சுமை கூட சுமக்க திராணியும்<br />மனபலமும் முதுகெலும்பும் இல்லாமல்தான்<br />போய்விட்டோம்<br />சொல்லவேண்டியதை சொல்லிப் போனவிதம் அருமை<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-83932950524531499332011-12-27T05:52:36.517-08:002011-12-27T05:52:36.517-08:00மாலதி....அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இதுதான் தமி...மாலதி....அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இதுதான் தமிழனென்று சில அடிப்படைப் பறைதல் சிறப்பு.ஈழத்தோடு இந்தக் கவிதையைப் பொருத்திப் பாருங்கள்.கச்சிதமாகப் பொருந்துகிறதா இல்லையா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-55977635913753712762011-12-27T05:27:44.304-08:002011-12-27T05:27:44.304-08:00சாடல், வேதனை, கண்ணீர், கோபம, துன்பம், இயலாமை கலந்த...சாடல், வேதனை, கண்ணீர், கோபம, துன்பம், இயலாமை கலந்து கட்டி கவிதை சொல்கிறது, மனதில் வலி கொள்ளவைக்கிறது...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-40057270160757963882011-12-27T04:42:45.822-08:002011-12-27T04:42:45.822-08:00இன்றைய தம்ழர்களின் மீதான கோபம் கவிதையில் வெளிப்படு...இன்றைய தம்ழர்களின் மீதான கோபம் கவிதையில் வெளிப்படுகிறது..தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் புவியை கூட புரட்டலாம்தான் என்ன செய்வது சேர மறுக்கிறார்களே..அருமை வாழ்த்துகள்..<br /><br />த.ம-1<br /><br /><br />அன்போடு அழைக்கிறேன்..<br /><br /><a href="http://writermadhumathi.blogspot.com/2011/12/blog-post_27.html" rel="nofollow">நாட்கள் போதவில்லை</a>Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com