tag:blogger.com,1999:blog-303206776943112457.post7079183277188817328..comments2023-10-29T06:13:20.618-07:00Comments on மாலதி யின் சிந்தனைகள்: நீ என்னுள்ளத்தை ஆக்கிரமித்து கொண்டதால் ...மாலதிhttp://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-303206776943112457.post-59168065078012321362011-07-18T10:38:43.980-07:002011-07-18T10:38:43.980-07:00''..எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்து...''..எல்லாம்<br />நீ ...<br />என்னுள்ளத்தை<br />ஆக்ரமித்துக் <br />கொண்டதால் <br />அல்லவா நிகழ்ந்தது ? ''<br />ஆம் காதல் பல ஆச்சரியங்களை நிகழ்த்தும் தான்...<br />Vetha. Elangathilakam.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-77786025983981262382011-06-18T21:13:42.451-07:002011-06-18T21:13:42.451-07:00வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டு...வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் மற்றும் ஒரு செய்தி வெறுமனே பாராட்டுகள் தவிர்க்கலாமே குறைகளை சொல்லுங்கள் தவிர்த்துக்கொள்ளுகிறேன்.காதல் மட்டும் எழுதுவேன் என அடம் பிடிக்கவில்லைனான் எல்லாமும் வரும் தேவைகருதி காதலை முதன்மை படுத்த படுகிறது .நன்றி.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-27911953431318790002011-06-17T22:54:45.987-07:002011-06-17T22:54:45.987-07:00நன்றாக எழுதுகிறீர்கள். என்றாலும், உங்களிடம் இருந்த...நன்றாக எழுதுகிறீர்கள். என்றாலும், உங்களிடம் இருந்து காதல் தவிர்ந்த கவிதைகளைம் எதிபார்க்கிறேன். காதல் கவிதைகள் புரிபடுதில்லை.(நான் பாதி கிழவன் ஹீ ஹீ!);எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-63510957697139549842011-06-16T21:14:01.399-07:002011-06-16T21:14:01.399-07:00மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்...மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்பாய் கசிந்து வருவது. அது உரிய மனத்தின் அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக்கிரமித்துக்கொண்டாய் என்கிற சொற்களில் அனுமதிதுவிட்ட உள்ளத்தின் அளவிடற்கரிய அன்பு வெளிப்பட்டு நிற்கிறது. ஆகவேதான் அந்த அலாதியான அதிகமான அன்பே எல்லா பரிசோதனைகளையும் நடத்த அனுமதிக்கிறது. அதனை சுகமாக அனுபவிக்கிறது. அருமையான கவிதை. பெண்களுக்கு இருக்கவேண்டிய தெளிவு இது. தகுதிகாண்பருவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தும்விதம் அழகாக வருகிறது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-63632418891772492882011-06-16T21:14:00.966-07:002011-06-16T21:14:00.966-07:00மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்...மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்பாய் கசிந்து வருவது. அது உரிய மனத்தின் அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக்கிரமித்துக்கொண்டாய் என்கிற சொற்களில் அனுமதிதுவிட்ட உள்ளத்தின் அளவிடற்கரிய அன்பு வெளிப்பட்டு நிற்கிறது. ஆகவேதான் அந்த அலாதியான அதிகமான அன்பே எல்லா பரிசோதனைகளையும் நடத்த அனுமதிக்கிறது. அதனை சுகமாக அனுபவிக்கிறது. அருமையான கவிதை. பெண்களுக்கு இருக்கவேண்டிய தெளிவு இது. தகுதிகாண்பருவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தும்விதம் அழகாக வருகிறது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-45690167762098654092011-06-16T13:13:01.614-07:002011-06-16T13:13:01.614-07:00பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்த...பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள் <br />வாழ்த்துக்கள்.........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-13956702373762469952011-06-16T08:09:08.200-07:002011-06-16T08:09:08.200-07:00நேசம் பூத்தூவி போயிருக்கிறது.. கவிதை முழுக்க.நேசம் பூத்தூவி போயிருக்கிறது.. கவிதை முழுக்க.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-33013311005403186442011-06-15T09:00:46.545-07:002011-06-15T09:00:46.545-07:00கவிதையின் எதார்த்தம் மனதினை மெலிதாய் வருடி விட்டுச...கவிதையின் எதார்த்தம் மனதினை மெலிதாய் வருடி விட்டுச் செல்கிறது!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-34847626660329936272011-06-15T08:35:19.082-07:002011-06-15T08:35:19.082-07:00தங்களது யதார்த்தமான கவிதைகள் மிகவும் அருமை..!!தங்களது யதார்த்தமான கவிதைகள் மிகவும் அருமை..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-31690738530305196602011-06-14T13:01:40.342-07:002011-06-14T13:01:40.342-07:00மாலதியின் சிந்தனை, மகிழ்ச்சியைத் தருகின்றது. அழகான...மாலதியின் சிந்தனை, மகிழ்ச்சியைத் தருகின்றது. அழகான கவிதைkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-88828632291611361812011-06-14T03:56:14.124-07:002011-06-14T03:56:14.124-07:00அழகான வரிகள்... காதலால் வந்த வரிகள்அழகான வரிகள்... காதலால் வந்த வரிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-77018496201846840872011-06-14T03:42:33.875-07:002011-06-14T03:42:33.875-07:00..முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத.....முதியோர்களுக்கு<br />அக மகிழ்வுடன்<br />நான் உதவியதை<br />பரவசத்துடன்<br />பட்டியலிட்டாய் ..<br /><br /><br />அழகான அர்த்தமுள்ள வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-54733432919427047762011-06-14T03:26:45.970-07:002011-06-14T03:26:45.970-07:00நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவ...நீ ...<br />என்னுள்ளத்தை<br />ஆக்ரமித்துக் <br />கொண்டதால் <br />அல்லவா நிகழ்ந்தது ? //<br /><br />வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-70226770787263790052011-06-14T03:25:10.916-07:002011-06-14T03:25:10.916-07:00அருமை.அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-8093547843681030382011-06-13T16:44:31.242-07:002011-06-13T16:44:31.242-07:00எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் பட...எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-19204553005892690232011-06-13T06:41:09.930-07:002011-06-13T06:41:09.930-07:00கவிதை அருமைகவிதை அருமைAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-2134533750282921452011-06-13T05:43:54.939-07:002011-06-13T05:43:54.939-07:00காதல் என்ற உணர்வால் வந்ததா! இல்லை காதலனின் பழக்கங்...காதல் என்ற உணர்வால் வந்ததா! இல்லை காதலனின் பழக்கங்கள் தொற்றி கொண்டதா ...!! கவிதை அருமை சகோதரி ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-50585698135670679982011-06-13T04:57:54.503-07:002011-06-13T04:57:54.503-07:00//என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ர...//என்னவனே ...<br />இவை எல்லாம்<br />நீ ...<br />என்னுள்ளத்தை<br />ஆக்ரமித்துக் <br />கொண்டதால் <br />அல்லவா நிகழ்ந்தது ?//<br /><br /><br />நல்லாயிருக்குங்க!!!<br /><br /><br />!!நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது!!vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-20613961491564214452011-06-13T04:54:21.389-07:002011-06-13T04:54:21.389-07:00தெளிவான வரிகள்தெளிவான வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-51888462043055241452011-06-13T04:12:01.586-07:002011-06-13T04:12:01.586-07:00அசத்தல் கவிதை .. படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது...அசத்தல் கவிதை .. படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-17671452404914367322011-06-12T17:22:09.122-07:002011-06-12T17:22:09.122-07:00நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-6184942388177918672011-06-12T16:55:46.234-07:002011-06-12T16:55:46.234-07:00அண்ணன் அரசியல்வாதி போல.. அண்ணியை ஆக்ரமிச்ச்ட்டாரு ...அண்ணன் அரசியல்வாதி போல.. அண்ணியை ஆக்ரமிச்ச்ட்டாரு ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-51528300618911996552011-06-12T16:44:13.605-07:002011-06-12T16:44:13.605-07:00புதிதாக மனதினுள் புகுந்த ஓர் இதயத்தின் உணர்வுகளினா...புதிதாக மனதினுள் புகுந்த ஓர் இதயத்தின் உணர்வுகளினால் உண்டாகும் மாற்றங்களை உங்கள் கவிதை அழகாகச் சொல்லி நிற்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-69099989184519932322011-06-12T14:06:03.033-07:002011-06-12T14:06:03.033-07:00இத்தனை மதிப்பெண்கள் உங்கள் காதலுக்கு.மனதுக்குப் பி...இத்தனை மதிப்பெண்கள் உங்கள் காதலுக்கு.மனதுக்குப் பிடித்தவர்கள் எது செய்தாலும் புள்ளிகள் கூடிக்கொண்டே போகும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-303206776943112457.post-51186028725309174222011-06-12T12:03:21.538-07:002011-06-12T12:03:21.538-07:00இதுதான் காதலா...அருமை.இதுதான் காதலா...அருமை.குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.com