தனிமனித வாழ்வில்
நேர்மை .
எல்லோரிடத்திலும்
வேறுபாடு இல்லது
பழகுதல்.
என் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உளப்பாங்கு .
கவிதை எழுத
தெரியாவிட்டாலும்
அதை சுவைக்கும்
பாங்கு.
அழகில்லாவிட்டாலும்
அறிவை வெளிப்படுத்தும்
திறன்.
சரி தவறு
என்று
தேர்ந்தறிதல்.
விட்டுகொடுக்கும்
உளபக்குவம்.
தீயபழக்கங்கள்
இல்லாதிருத்தல் .
என் மண்
என் மொழி
என் பண்பாடு
என் கலைகள்
ஆகியவற்றில்
அளவற்ற்ற காதல்.
குறிப்பாக
என்னைவிட
ஐந்தாண்டு கள்
மூத்தவராக
இருத்தல்.
இப்படிஒருவர் தான்
கிடைக்காமலா
போவார்?
என்போன்ற தோழியருக்கு ஒரு கண்ணோட்டத்தை தர இப்படி ஒரு இடுகை .