உள்ளமும் உடலமும்
உயிர்ப்போடு இருக்கிறதென்றால்
சூடுபற்றி உடல்
இருத்தல் தேவை.
கண்ணில் கண்டவை
எல்லாமே ...
உண்மையன்று
மெல்ல மெல்ல ...
உள் புகுந்து
உண்மையரிதல்
உயர்ந்த பண்பு.
கண்ணே...
மணியே ...
கற்கண்டே என்பதன்று
வாழ்வு .
ஏற்றத்திலும் இறக்கம்
காணுகையிலும்
குத்திக் கட்டாமல்
கூடி
வாழ்தல்தான்
இனிமையன வாழ்வின்
தொடக்கமன்றோ .
அறியாமையில்
உழலும் மாக்கள்
கூட்டம் சிந்திக்க
வைப்பதுதான்
சீரிய சிந்தனையாளர்களின்
உண்மையன வேலை .
உயிர்ப்போடு இருத்தல்
தன்னலத்தோடு
இருத்தலுமன்று
பொது நலந்தாங்கி
பொறுப்புடன்
வாழ்தலும் தான் .
உயிர்ப்போடு இருக்கிறதென்றால்
சூடுபற்றி உடல்
இருத்தல் தேவை.
கண்ணில் கண்டவை
எல்லாமே ...
உண்மையன்று
மெல்ல மெல்ல ...
உள் புகுந்து
உண்மையரிதல்
உயர்ந்த பண்பு.
கண்ணே...
மணியே ...
கற்கண்டே என்பதன்று
வாழ்வு .
ஏற்றத்திலும் இறக்கம்
காணுகையிலும்
குத்திக் கட்டாமல்
கூடி
வாழ்தல்தான்
இனிமையன வாழ்வின்
தொடக்கமன்றோ .
அறியாமையில்
உழலும் மாக்கள்
கூட்டம் சிந்திக்க
வைப்பதுதான்
சீரிய சிந்தனையாளர்களின்
உண்மையன வேலை .
உயிர்ப்போடு இருத்தல்
தன்னலத்தோடு
இருத்தலுமன்று
பொது நலந்தாங்கி
பொறுப்புடன்
வாழ்தலும் தான் .