உன் ...
வறுமைக்கான
காரணம் நேர்மை
என்பதை நானறிவேன்.
இருப்பினும்-உன்
வறுமையை நான்
பழிக்கவில்லை.
நான்
சாடுவது இந்த
போலி சமூகத்தைதான் .
ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில் வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?
காலங்கடந்து
நிற்கவேண்டிய மெய்ம்மங்கள்
நம் பழமைவாய்ந்த
பண்பாட்டின் மீட்டுரு
வாக்கத்தேவை ஒட்டியே
உனக்கான
போராட்டக் கலங்கலாக
தொடர்கிறது.
வறுமை நம்
வாழ்க்கையில்
போராட்டமாக
இருக்காது -ஆனால்
போராட்டமே வாழ்கையாக
மாறிவிடக்கூடாது என்பதான
உன் இலக்கை
தலைவணங்கி ஏற்கிறேன்.
வீண் செலவிற்கும்
சிக்கனத் திற்க்குமான
வேறுபாட்டை நானறிவேன்.
சிக்கனம் தேவையை
ஒட்டி நிறைவேற்றிகொள்ளுவது
வீண் செலவு
இதுதான் தேவைஎன
அடம்பிடித்து அழிவது
நான் அங்கனமில்லை .
நோயின்றி
வாழ்வதற்க்கான
உன்தேடலில்
கைகோர்க்க என்றும்
ஆயத்தமாகவே
காத்திருக்கிறேன் அன்பனே .
ராஜீவ் கொலையாளிகளுக்கு செப்.9-ந் தேதி தூக்கு...
சரியான விசாரணை இல்லை, இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை, இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரியாது என முன்னாள் நீதிபதிகளே சொன்னது தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாதா?...இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது.
தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை எதிர்போம் .
இந்திய அரசே !
இந்தியாவில் மரணதண்டனை சட்டத்தை நீக்கம் செய்.
இப்போதுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப்பெறு.
தமிழக முதல்வர் அவர்களே !
மூவரின் மரண தணடனையை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பைந்துரை செய்யுங்கள் .
தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே சட்டம் இயற்றுங்கள்.
வறுமைக்கான
காரணம் நேர்மை
என்பதை நானறிவேன்.
இருப்பினும்-உன்
வறுமையை நான்
பழிக்கவில்லை.
நான்
சாடுவது இந்த
போலி சமூகத்தைதான் .
ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில் வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?
காலங்கடந்து
நிற்கவேண்டிய மெய்ம்மங்கள்
நம் பழமைவாய்ந்த
பண்பாட்டின் மீட்டுரு
வாக்கத்தேவை ஒட்டியே
உனக்கான
போராட்டக் கலங்கலாக
தொடர்கிறது.
வறுமை நம்
வாழ்க்கையில்
போராட்டமாக
இருக்காது -ஆனால்
போராட்டமே வாழ்கையாக
மாறிவிடக்கூடாது என்பதான
உன் இலக்கை
தலைவணங்கி ஏற்கிறேன்.
வீண் செலவிற்கும்
சிக்கனத் திற்க்குமான
வேறுபாட்டை நானறிவேன்.
சிக்கனம் தேவையை
ஒட்டி நிறைவேற்றிகொள்ளுவது
வீண் செலவு
இதுதான் தேவைஎன
அடம்பிடித்து அழிவது
நான் அங்கனமில்லை .
நோயின்றி
வாழ்வதற்க்கான
உன்தேடலில்
கைகோர்க்க என்றும்
ஆயத்தமாகவே
காத்திருக்கிறேன் அன்பனே .
ராஜீவ் கொலையாளிகளுக்கு செப்.9-ந் தேதி தூக்கு...
சரியான விசாரணை இல்லை, இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை, இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரியாது என முன்னாள் நீதிபதிகளே சொன்னது தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாதா?...இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது.
தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை எதிர்போம் .
இந்திய அரசே !
இந்தியாவில் மரணதண்டனை சட்டத்தை நீக்கம் செய்.
இப்போதுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப்பெறு.
தமிழக முதல்வர் அவர்களே !
மூவரின் மரண தணடனையை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பைந்துரை செய்யுங்கள் .
தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே சட்டம் இயற்றுங்கள்.