மாசற்றவனே உன் மதிமுகம் காட்டு
காலம் செதுக்கிய
புதுமை நீ.
கண்போல ...
காப்பவன் நீ .
வறுமையிலும்
அறம்பிழராதவன் நீ.
அச்சத்தை
உடைத்தெறிபவன் நீ.
அடக்குமுறைகளை
மிதிப்பவன் நீ
ஆளப்பிறந்தவன் நீ.
அறிவை ஏற்ப்பவன் நீ.
உழைப்பை
போற்றுகிறவன் நீ .
மறத்தமிழன் நீ.
மாறக் கோட்பாடுகளை
உடையவன் நீ.
மாசற்றவனே உன்
மதிமுகம் கட்டு