உனக்கான
வருகைக்காக ...
காத்துக்கிடக்கிறது
உள்ளம்.
என்ன சொல்லி ...
அழைப்பது ?
புரியவில்லை.
நாளும் நாளும்...
ஒரு யுகமாய்
கழிகிறது.
நாம் ...
பதின் (teen age )பருவத்தை
கடந்துவிட்டோம்.
காலங்களும்
நமக்காக துணைநிற்கிறது.
நமக்கேற்ற
வருவாய் முறைப்படி
ஈடடுகிறாய்.
என் கடந்த ...
காலத்திலும்
நிகழ் காலத்திலும்
என் இதய வாசலை கூட
எவனும் தொட்டதில்லை .
இனியும் தொடப்போவதில்லை.
நம் இரண்டு
பக்கங்களையும்
அறிந்து கொண்டோம்..
விட்டுகொடுத்து
வாழ தீர்மானித்துவிட்டோம் .
இனியும்
ஏன்தயக்கம் ?
என்னவனே
மாலையுடன்வா .