பிழையான கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .
காதலில் நேர்மையான
கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .
இருவருக்குமான
முழுமையான புரிதலில்
தேறியபிறகே
காதலில் தடம்
பதிய வேண்டும் என்கிறவன் நீ .
புரிதல் உடலில் இருந்தல்ல
உள்ளத்தில் இருந்தான
வேட்கை கொள்ள வேண்டும்
என்கிறாய்.
கண்டதும் காதல்
என்ற காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .
புரிதலுக்கு பிறகேயான
பிரிதலையும்
சாடுகிறவன் நீ.
நான் கற்றுத்தேறிய
கல்லூரியும் நீ
நீ ... நீயே .
கொள்கிறவன் அல்லன் நீ .
காதலில் நேர்மையான
கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .
இருவருக்குமான
முழுமையான புரிதலில்
தேறியபிறகே
காதலில் தடம்
பதிய வேண்டும் என்கிறவன் நீ .
புரிதல் உடலில் இருந்தல்ல
உள்ளத்தில் இருந்தான
வேட்கை கொள்ள வேண்டும்
என்கிறாய்.
கண்டதும் காதல்
என்ற காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .
புரிதலுக்கு பிறகேயான
பிரிதலையும்
சாடுகிறவன் நீ.
நான் கற்றுத்தேறிய
கல்லூரியும் நீ
நீ ... நீயே .