தனிமனித வரலாறு ....
தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .
இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக் கேடுகளும்
தேசிய வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப் படுகிறது .
அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .
இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...
பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித் தனம்
புரிவோரிடம்
மண்டியிடச் செய்வார்கள் .
பிசாசிடம் வாழவிட்டு
வேடிக்கைப் பார்ப்பார்கள் .
நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா என்ன?
தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .
இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக் கேடுகளும்
தேசிய வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப் படுகிறது .
அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .
இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...
பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித் தனம்
புரிவோரிடம்
மண்டியிடச் செய்வார்கள் .
பிசாசிடம் வாழவிட்டு
வேடிக்கைப் பார்ப்பார்கள் .
நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா என்ன?
4 comments:
வாழ்த்துக்கள். அருமை. நமது வலைத்தளம் : சிகரம்
பதிவு இங்கே. தலைப்பு எங்கே?
இதுதான் வாழ்வென்றாகிப்போனதே சொந்தமே..வருத்தமான உண்மைகள் உங்கள் தெளிவான மொழியில் வாழ்த்துக்கள்
மாசற்றவனே ! உன் மதிமுகம் காட்டு....
????
Post a Comment